முத்துப்பேட்டையையும் ஜாம்புவானோடையையும் இணைக்கும் பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன் முதல் கட்டமாக தற்காலிக பாலம் கட்டப்பட்டது இன்று (23.08.2010) தற்காலிக பாலம் முழுமையாக இயங்க துவங்கியுள்ளது இன்றே பழைய பாலத்தை இடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.


புதிய தற்காலிக பாலத்தின் புகைப்படம் 


இடிக்கப்படும் பழைய பாலத்தின் புகைப்படம் 

 


பழைய பாலத்தின் செயற்கைகோள் புகைப்படம் 

0 comments :

Post a Comment