Showing posts with label விநாயகர் ஊர்வலம். Show all posts
Showing posts with label விநாயகர் ஊர்வலம். Show all posts


வெற்றி விநாயகர் ஊர்வலம் 
இந்து ஒற்றுமை பெருவிழா 

அன்புடையீர் வணக்கம்.
   நிகழும் ஸ்ரீ விக்ருதி ஆண்டு புரட்டாசி மாதம் 2-ம் நாள் 18-09-2010 சனிகிழமை சரியாக மாலை 3.00 மணிக்கு ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இருந்து துவங்கி வழக்கம் போல் விசர்சன நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பக்தகோடிகளும், பொதுமக்களும், ஆன்மீக சிந்தனையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .

வரவேற்புரை: 
திரு. கூ.ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள், வெற்றி விநாயகர் ஊர்வல ஒருங்கிணைப்பாளர், உதயை.

தலைமை:
திரு. G. ராஜேந்திரன் அவர்கள், இந்து முன்னணி ஒன்றிய தலைவர்.

முன்னிலை: 
திரு. A. ரெங்கசாமி அவர்கள், மாநில பொதுகுழு உறுப்பினர், பா.ஜ.க.

ஊர்வலத்தை துவக்கி வைப்பவர்:
திரு. சக்தி. ராம. சிதம்பர தேவர்  அவர்கள்.

சிறப்புரை:
துறவி. ஸ்ரீ ராகவானந்தா சுவாமிகள் அவர்கள்.
துறவிகள் பேரவை மாநில செயலாளர். 


சிந்திப்பீர் 
இந்துக்கள் சிறுபான்மையானால் தமிழ், தமிழர்கள் நிலை என்னவாகும்?  

 நமது முத்துபேட்டையில் விநாயகர் ஊர்வலம் செப்டெம்பர் மாதம் பதினெட்டாம் தேதி மாலை 3.30 மணியளவில்  நடைபெற இருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்...


முழுமையான விவரங்கள் விரைவில்....