வெற்றி விநாயகர் ஊர்வலம் 
இந்து ஒற்றுமை பெருவிழா 

அன்புடையீர் வணக்கம்.
   நிகழும் ஸ்ரீ விக்ருதி ஆண்டு புரட்டாசி மாதம் 2-ம் நாள் 18-09-2010 சனிகிழமை சரியாக மாலை 3.00 மணிக்கு ஜாம்புவானோடை சிவன் கோவிலில் இருந்து துவங்கி வழக்கம் போல் விசர்சன நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பக்தகோடிகளும், பொதுமக்களும், ஆன்மீக சிந்தனையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .

வரவேற்புரை: 
திரு. கூ.ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள், வெற்றி விநாயகர் ஊர்வல ஒருங்கிணைப்பாளர், உதயை.

தலைமை:
திரு. G. ராஜேந்திரன் அவர்கள், இந்து முன்னணி ஒன்றிய தலைவர்.

முன்னிலை: 
திரு. A. ரெங்கசாமி அவர்கள், மாநில பொதுகுழு உறுப்பினர், பா.ஜ.க.

ஊர்வலத்தை துவக்கி வைப்பவர்:
திரு. சக்தி. ராம. சிதம்பர தேவர்  அவர்கள்.

சிறப்புரை:
துறவி. ஸ்ரீ ராகவானந்தா சுவாமிகள் அவர்கள்.
துறவிகள் பேரவை மாநில செயலாளர். 


சிந்திப்பீர் 
இந்துக்கள் சிறுபான்மையானால் தமிழ், தமிழர்கள் நிலை என்னவாகும்?